குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-23 11:45 GMT

அரக்கோணம் சுவால்பேட்டை தர்மராயா தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை மாடுகள் கிளறி விடுவதால், துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அரக்கோணம் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பல்வேறு இடங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற முன்வர வேண்டும்.

-அருண்குமார், அரக்கோணம்.

மேலும் செய்திகள்