வாகன கழிவுகளை எரிப்பதால் பொதுமக்கள் அவதி

Update: 2024-02-18 17:27 GMT

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே பைபாஸ் சாலை ஓரத்தில் கால்வாய் பகுதியில், வாகனக்கழிவுகள் மற்றும் குப்பைகளை கடைக்காரர்கள் இரவில் தீவைத்து எரிக்கின்றனர். அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பரந்தாமன், வேலூர்.

மேலும் செய்திகள்