குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2025-12-21 13:24 GMT

சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குப்பைகள் நீண்ட நாட்களாக அந்த பகுதியில் கிடப்பதால் சுகாதார சீரகேட்டுடன் காணப்படுகிறது. எனவே சூளகிரி பஸ் நிலையம் அருகில் சர்வீஸ் சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பைகளை கொட்டாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்