வாசகர்கள் சிரமம்

Update: 2025-11-16 09:08 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை வட்டம் செல்லாதூர் கிராமத்தின் கிளை நூலகத்தை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இதனருகில் விலங்கு கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாசகர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கழிவுகளை அகற்றிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்