ஈரோடு பி.பி.அக்ரஹாரம் வி.ஜி.பி. நகரில் அமைந்துள்ள அரசு கட்டிடம் பயன்படுத்தாமல் கிடக்கிறது. இதனால் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. எனவே புதரை அகற்றி கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் வி.ஜி.பி. நகரில் அமைந்துள்ள அரசு கட்டிடம் பயன்படுத்தாமல் கிடக்கிறது. இதனால் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. எனவே புதரை அகற்றி கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?