காரைக்கால் வாஞ்சியாற்றின் கரை ஓரத்தில் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் ஆற்றின் அகலம் குறைவதுடன், நீர் மாசடையும் நிலை உள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
காரைக்கால் வாஞ்சியாற்றின் கரை ஓரத்தில் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் ஆற்றின் அகலம் குறைவதுடன், நீர் மாசடையும் நிலை உள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?