பொதுமக்கள் அவதி

Update: 2025-07-06 15:38 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மஞ்சப்பூ தெருவில் புதியதாக வாறுகால் கட்டப்பட்டது. அப்போது தோண்டப்பட்ட மண் சரியாக அள்ளப்படவில்லை. அதனால் அதில் இருந்து அப்பகுதியில் புழுதி பறக்கிறது. இதனால் அந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயம்  உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்