தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2025-06-22 13:58 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவிலில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் சாலையின் இருபுறமும் குப்பைகள், கழிவுகள் மற்றும் பாலித்தீன் பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே தேங்கி கிடக்கும் குப்பையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 



மேலும் செய்திகள்