சுகாதார சீர்கேடு

Update: 2025-06-15 09:54 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் சில இடங்களில் சாலையில் குப்பைகள் அப்புறப்படுத்தப்படாமல் கிடக்கின்றன. அதேபோல் கழிவுநீர் வாறுகாலும் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர்  தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றும் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கூடுதலாக தூய்மை பணியாளர்களை நியமித்து சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்