குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2025-05-18 16:35 GMT
உளுந்தூர்பேட்டை-சேலம் மெயின்ரோட்டில் உள்ள மயானத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்