திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனியில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மர்ம நபர்கள் சில நேரங்களில் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனியில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மர்ம நபர்கள் சில நேரங்களில் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.