பாகூர் உச்சிமேடு ஏரி கரையில் பிளாஸ்டிக், ரசாயன கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் எழும் புகையால் ஏரியை சுற்றியுள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகூர் உச்சிமேடு ஏரி கரையில் பிளாஸ்டிக், ரசாயன கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் எழும் புகையால் ஏரியை சுற்றியுள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.