சுகாதார சீர்கேடு

Update: 2024-09-15 18:06 GMT

அமரகுந்தி கிராமத்தில் ஏரி உள்ளது. அந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஏாியில் கொட்டி எரிக்கின்றனர். இதனால் அங்கு புகைமூட்டமாக காணப்படுவதால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதி சுகாதார சீர்கேடும், ஏரி நீர் மாசடையும் சூழலும் உள்ளது. எனவே அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை ஊருக்கு வெளியே சென்று எரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கனகசபாபதி, அமரகுந்தி.

மேலும் செய்திகள்