ஓடையில் கலக்கும் கழிவுகள்

Update: 2024-09-15 16:59 GMT

கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியில் உள்ள சேனை ஓடையின் அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஓடையில் கலக்கப்படுகிறது. இதனால் ஓடைநீர் மாசடைவதுடன் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் இருக்கிறது. எனவே ஓடையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்