நீர்நிலைகள் பாதுகாக்கப்படுமா?

Update: 2024-09-01 18:24 GMT
கம்பத்தில் இருந்து ஆங்கூர்பாளையம் செல்லும் சாலையோரம் உள்ள ஓடையில் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் தண்ணீர் மாசுபட்டு விவசாய நிலங்களுக்கு செல்வதால், சாகுபடி செய்யப்படும் பாதிக்கப்படுகிறது. எனவே ஓடையில் கொட்டப்படும் குப்பையை முறையாக அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்