சுகாதாரக்கேடு

Update: 2024-09-01 12:06 GMT

தெற்கு கள்ளிகுளத்தில் ஆண்டோ நகர், ஆர்தர் நகர் வடக்கு பகுதியில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் ஓடைத் தெரு மேற்கு பகுதியில் திறந்த வௌியில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே குப்பைகளை அகற்றி சுத்தமாக வைக்கவும், குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

மேலும் செய்திகள்