தெருநாய்கள் தொல்லை

Update: 2024-07-28 11:58 GMT

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட கெங்கவார வீதி, மெரமனை வீதி மற்றும் யூனியன் டேங்க் ரோட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அச்சுறுத்துகிறது. இருசக்கர வானங்களில் செல்பவர்களை துரத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

மேலும் செய்திகள்