குப்பைகளை எரிப்பதால் அவதி

Update: 2024-07-14 12:03 GMT

கோவையை அடுத்த இருகூர் புதிய காலனியில் திடக்கழிவு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குப்பைகளை திறந்தவெளியில் கொட்டி தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் வெளியாகும் நச்சுப்புகையால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு சுவாச கோளாறு உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்