குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-07-07 14:11 GMT

பெரம்பலூர் மாவட்டம் தேவயூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரஞ்சன் கோட்டைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் அதிக அளவில் குப்பைகள் சேர்வதுடன், கால்நடைகளின் கழிவுகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்