குப்பை கூடமாக மாறிவரும் குளம்

Update: 2024-06-23 18:12 GMT
கடலூர் அருகே கட்டாரச்சாவடியில் உள்ள குளத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க குவிந்து கிடக்கும் குப்பைகள் மற்றும் குளத்தை ஆக்கிரமித்து வளர்ந்து வரும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வார அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்