சுகாதாரக்கேடு

Update: 2024-06-23 10:40 GMT
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனை, வி.எம்.சத்திரம் விலக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலையின் தென்புறம் வடிகால் ஓடையில் குப்பைகள், ஓட்டல் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. மேலும் அங்கு குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு குப்பைகளை அகற்றி, சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்