குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-06-16 17:54 GMT
பண்ருட்டி- வடலூர் செல்லும் பிரதான சாலையின் இருபுறமும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதனை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்