குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-06-16 12:08 GMT

ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட நெல்லிக்குத்துப்பாறை ராமநாதன் நகர் நுழைவு வாயிலில் பிளாஸ்டிக் கழிவுகள், வீட்டுக்குப்பைகள் பல நாட்களாக அகற்ப்படவில்லை. இதனால் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதன்காரணாக சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பல்வேறு தொற்று நோய்கள் பரவக்கூடும். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்