சுகாதாரக்கடேு

Update: 2024-06-16 09:48 GMT

பாளையங்கோட்டை 34-வது வார்டு மனகாவலம்பிள்ளை ஆஸ்பத்திரி தெருவில் மாநகராட்சி பள்ளி அருகில் திறந்தநிலையில் உள்ள வாறுகாலில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலை தூர்வாரி கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்