கழிவுகளால் சுகாதாரக் கேடு

Update: 2024-05-26 17:45 GMT
கம்பத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கடைகளில் இருந்து வெளியாகும் கழிவுகள் சந்தையின் நுழைவாயில் பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்