குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-05-26 16:38 GMT
பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வெளியே வரும் பகுதியில் சாலையின் இருபுறமும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை முறையாக அள்ளி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகரமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்