சுகாதார சீர்கேடு

Update: 2024-05-05 17:35 GMT

மண்ணாடிப்பட்டு கிராமத்தில் சாலையில் கொட்டப்படும் குப்பைகள் சரிவர அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை தினந்தோறும் அகற்றவும், தெருக்களில் குப்பை தொட்டிகளை வைக்கவும் கொம்யூன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்