சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

Update: 2024-04-28 16:05 GMT

கம்பம் ஏகலூத்து சாலையோரத்தில் மர்ம நபர்கள் குப்பைகளை வீசிச்செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்றுவதுடன், அவற்றை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்