சுகாதாரக்கேடு

Update: 2024-04-28 11:38 GMT
வடக்கன்குளம் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள சுகாதார வளாகம் பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அங்கு மிகுந்த துர்நாற்றம் வீசுவதால் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை முறையாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்