குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-04-21 17:33 GMT
கடலூர் ஜான்பவான் சாலையில் உள்ள கெடிலம் ஆற்றில் இரவு நேரங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஆற்று தண்ணீரும் மாசடைந்து வருகிறது. எனவே ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை அதிகாரிகள் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்