குப்பைகளால் சுகாதாரக்கேடு

Update: 2024-04-21 17:04 GMT
கம்பம் பகுதியில் உள்ள குளம் மற்றும் நீரோடைகளில் ஆங்காங்கே மா்ம நபர்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் நீர் மாசடைவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுபவர்களை கண்டுபிடித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்