ேநாய் பரவும் அபாயம்

Update: 2024-04-21 16:37 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுேநாய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்