புகார் எதிரொலி

Update: 2024-03-24 11:26 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நெய்குப்பி கிராமத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் எரிக்கப்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வந்து குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்