குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-02-18 15:57 GMT

குவிந்து கிடக்கும் குப்பைகள்

திருப்பூர் தாராபுரம் ரோடு புதூர் பிரிவில் உள்ள சாலையோர குப்பை தொட்டிகளில் குவிந்து கிடக்கிறது. இதனால் குப்பை தொட்டி வெளியில் குப்பைகளை கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனை நாய்கள் கவ்வி சென்று ரோடுகளிலும் அருகில் உள்ள குடியிருப்புகளிலும் போட்டு விடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் 2 நாட்களுக்கு ஒருமுறையாவது குப்பை தொட்டியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்ைக எடுப்பார்களா?

செந்தில்முருகன்,புதூர்பிரிவு,திருப்பூர்.

8986731763

மேலும் செய்திகள்