குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-02-18 14:11 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையின் 2 பகுதிகளிலும் அதிகமாக குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. மேலும், அந்த சாலையில் உள்ள மின்விளக்குகளும் எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் ரெயில் நிலையம் செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், மின்விளக்குகளை சரி செய்யவும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்