குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2024-01-28 15:06 GMT
கம்பம் மேற்குப்பகுதியான புதுக்குளம் புறவழிச்சாலை சந்திப்பில் ஓட்டல் கழிவுகள், கட்டுமான கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகளை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கொட்டி செல்கின்றனர். இந்த குப்பைகள் மூலம் துர்நாற்றம் வீசுவதால் விவசாய பணிகளுக்கு செல்லும் விவசாயிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்