சுகாதார சீர்கேடு

Update: 2024-01-28 11:47 GMT

பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் வயதானவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்