சுகாதாரக்கேடு

Update: 2024-01-28 10:25 GMT
பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி 5, 6-வது வார்டில் மெயின் ரோட்டில் இருபுறமும் மாட்டுசாண கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். மழை பெய்யும்போது, சாணம் கரைந்து சாலையில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்