சுகாதார சீர்கேடு

Update: 2023-12-31 16:30 GMT

முத்தியால்பேட்டை அக்கா சுவாமி கோவில் தெருவில் பொதுமக்கள் குப்பைகளை கொட்ட இரும்பினால் ஆன தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு கொட்டப்படும் குப்பைகள் உடனுக்குடன் அகற்றாததால் சாலையில் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்