நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-12-24 15:09 GMT

 திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன்பாக நீண்ட நேரம் மாநகராட்சி  ஊழியர்கள் குப்பை வண்டிகளை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் குப்பை அள்ளும் நேரத்தை மாற்றி அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்