குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-12-17 17:36 GMT

விருதுநகர் மாவட்டம் செட்டியார்பட்டி பேரூராட்சியில் உள்ள பகுதிகளில் பலர் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்து வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்