நோய் பரவும் அபாயம்

Update: 2023-12-10 10:53 GMT

கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரியில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. இதனால் அங்குள்ள குப்பை தொட்டிகள் அடிக்கடி நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக அங்கு வரும் நோயாளிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குப்பைகளை உடனுக்குடன் அகற்ற முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்