நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2023-11-26 12:31 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சித்தளி ஊராட்சி பீல்வாடி கிராமத்தில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது. தூர்வாரப்பட்ட சாக்கடை மண் மற்றும் அதன் அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அகற்றப்படாமல் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்