அகற்றப்படாத குப்பைகள்

Update: 2023-10-29 14:56 GMT

திருவள்ளூவர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி, நூம்பல் தெருவீதிம்மான் கோயில் தெருவில் குப்பைகள் சரிவர அகற்றப்படுவதே கிடையாது. இதனால் குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்து அலங்கோலமாக காட்சி தருகின்றன. எனவே, இப்பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளில் தேங்கும் குப்பைகளை முறையாக அகற்ற தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்