குப்பைகளால் சுகாதாரக்கேடு

Update: 2023-10-04 17:42 GMT
சின்னமனூர் நகராட்சி வார்டுகளில் குப்பைகளை சேகரிக்க ஊழியர்கள் முறையாக வருவதில்லை. இதனால் வீடுகளில் சேரும் குப்பைகளை தெருக்களில் குவித்து வைத்துள்ளனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்