இறைச்சி கழிவுகள்

Update: 2023-10-04 12:06 GMT

சோமனூர் நொய்யல் ஆற்றுப்பாலம் அருகே இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக ஆற்று நீர் மாசுபட்டு வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது தவிர ஈக்கள் மற்றும் கொசுக்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்