சுகாதார சீர்கேடு

Update: 2023-10-01 10:29 GMT

இடிகரை பேரூராட்சி 15-வது வார்டு கிருஷ்ணாபுரம் பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த கால்வாயை சுத்தம் செய்து, 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் அங்கு வசிப்பவர்களுக்கு தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்