சுகாதாரக்கேடு

Update: 2023-09-27 12:29 GMT

பாளையங்கோட்டை போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் செயல்படும் தற்காலிக மார்க்கெட்டின் பின்பக்க நுழைவுவாயில் அருகில் பல நாட்களாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்