சுகாதார கேடு

Update: 2023-09-24 16:50 GMT

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி 4-வது வார்டில் சடையன்செட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் தினமும் பேரூராட்சி பணியாளர்கள் குப்பை வண்டியில் மருத்துவமனையில் உள்ள மருத்துவ கழிவுகளை கொட்டி எரிக்கிறார்கள். இதனால் அருகில் உள்ள பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பகுதியில் நோய் பரவும் வாய்ப்பு உள்ளதால் அங்கு குப்பைகளை கொட்டி எரிக்க கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, வாழப்பாடி.

மேலும் செய்திகள்