குப்பைக்கு தீ

Update: 2023-09-24 12:43 GMT

கோைவ கவுண்டம்பாளையம் பாலம் அருகே சங்கனூர் ஓடை ஓரத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. மேலும் சிலர், அந்த குப்பையில் தீ வைத்து விடுகின்றனர். இதில் இருந்து வெளியேறும் புகையால், அந்த பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அந்த வழியாக செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்